அரசியல் கைதிகளும் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுக்கும் தமிழ் தலைமைகளும்

இன்று விடுதலையாவேன்! நாளை விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் சுருண்டு கிடந்த அவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். உண்ண மறுத்து மரணத்தின் விளிம்பில் விடுதலையை வேண்டி கம்பிகளிற்கு பின்னால் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. ஆனால் வெளியே வழமை போல் ‘அரசியல் கைதிகள் விவகாரம்’ என்ற ஒற்றை சொல்லிலேயே எல்லாம் நடந்து கலைந்து செல்கிறது. வழமைபோல் அரசியல் வாதிகளின் உருக்கமான அறிக்கைகளும் நாடாளுமன்றில் பேச்சுக்களும் முன்னரைப்போன்றே காரசாரம் குறையாமல் வெளிவருகிறது. மறுபக்கத்தில் வீதிகளில் உறவுகளின் ஆதரவுப்போராட்டம். அதிலும் … Continue reading அரசியல் கைதிகளும் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுக்கும் தமிழ் தலைமைகளும்